கிராம ஊராட்சிகளுக்கு
வீட்டுவரி, குழாய்வரி, தொழில்வரி
ஆகியவை தற்போது இணையதளம் வாயிலாக செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தற்போது இந்த திட்டமானது நடைமுறைக்கு வந்துள்ளது
திண்டுக்கல் VINO BROWSING இ சேவை மையத்தில்
பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக